Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Wednesday, May 23, 2018

பரப்பார்வை - 3: ஸ்டெர்லைட் கொலைகள்

சம்பவம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பத்திற்கும் மேற்பட்டோர் இறப்பு

நான் அமெரிக்காவில், அதீத இயற்க்கை வளம் கொண்ட பசிபிக் நார்த் வெஸ்ட் பகுதியில் வசிக்கிரேன். மாசற்ற காற்றும் நீரும் விம்மிக்கொண்டு இருக்கும் இடம் அது. இப்போது மணி 12:26am. வீட்டில் என்னைத்தவிர அனைவரும் தூங்கிவிட்டார்கள். என் இரவில் நேற்று என் வயதொத்தோர் சிந்திய ரத்தம் பிசு பிசுத்துக்கொண்டு இருக்கிறது. என் யூ டியூப் பின்தொடரல்கள், முகநூல் சுவர் பதிவுகள், வாட்ஸாப்ப் தகவல்கள் அனைத்திலும் "தூத்துக்குடி" செய்திகளை பார்த்தும், கேட்டும், படித்தும் தேங்கிய என் கையாலாகாத கோபங்கள் என்னை தூங்க விட மறுக்கின்றன.

எக்கச்சக்க தகவல்கள். எவை உண்மை? எவை பொய்? இது சரியா? தவறா? தற்செயலா? திட்டமிட்ட சதியா? எத்தனை பேர் இறந்தார்கள்? அது கூட சரியாக தெரிவிக்கப் படவில்லை.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு "தூத்துக்குடியில் மெரினா" என்று இணையத்தில் பரவலாக ஒரு செய்தி வந்தது. ஓரிரு வாரங்களில் நமது கவனம் காவேரிப் பிரச்சனையில் திசை திரும்பியது. #GoBackModi என்றோம், ஐ பி எல் பிரச்சனை, கர்நாடகா தேர்தல் என்று நம் கவனம் சிதறி ஸ்டெர்லைட் பற்றி வழக்கமான மறதி நிலைக்கு வந்திருந்தோம். 100வது நாள் போராட்டம் என்றதும் மக்களுக்கு மீண்டம் லேசாக ஒரு ஆர்வம் வந்தது.. மீண்டும் கவனித்தார்கள்.. அப்போதுதான் நடந்தது இந்த அசம்பாவிதம்.

தெரிந்த தகவல்கள் என்ன?

- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்தவுடன், நான்கு நாட்களுக்கு முன்பே போராட்டத்தில்  முக்கியமானவர்களை கைது செய்திருக்கிறார்கள்.

- மாவட்ட எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை

- 144 அமலுக்கு வந்தது.

இவை எல்லாம் அரசாங்கம் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்.

சம்பவ தினத்தன்று - போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வரும் வழியில் மாடுகளை அவர்கள் மீது ஏவியதாக கூறுகிறார்கள். அதற்க்கு பதில் கொடுக்கும் விதமாக இவர்கள் கல் ஏறிய, அவர்கள் கண்ணீர் புகை குண்டுகள் வீச, போராட்டம் வன்முறையாக மாறுகிறது. அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி வழங்கியதாக கூறுகிறார்கள்.

---

"போராளிகள் நடுவே தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள். பெட்ரோல் வைத்து வாகனங்களை கொழுத்த வந்தால் போலீஸ் என்ன சும்மா இருக்குமா?" என்பதே ப்ரோ-அரசு மக்களின் வாதம். யார் தீவிரவாதி என்பதற்கு - "அடி உதை கொழுத்து என்பவன் தீவிரவாதி.. அவர்களை சுடுவதில் என்ன தவறு இருக்கிறது?" என்கிறார்கள்.

ஆம் - நானும் சில பதிவுகளை பார்த்தென் - அதில் பொது மக்கள் போலீசாரை சரமாரியாக அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு போலீசாருக்கு மண்டை உடைந்து ரத்தம்கொட்டுகிறது. அவரை காயப்படுத்தியவர்களே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வத்தையும் பார்த்தேன். (கீழே லிங்க்)

https://www.facebook.com/100007354216323/videos/vb.100007354216323/2058417224413398/?type=2&theater

கலவரத்தை துவங்கியது யார்? போராட்டத்தை தூண்டியது யார்?மக்கள்தான். அதனால் அவர்களை அடக்க எடுத்த இந்த நடவடிக்கை சட்டப்படி சரிதான் என்கிறார்கள்.

மக்களின் கேள்விகள் என்ன?

1986-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சட்டம் சொல்வது என்னவென்றால் -

"ஒரு ஆலையினால் ஏற்படும் மாசு - மனிதர்களையோ, விலங்குகளையோ, அங்கு உள்ள மரம் செடி கொடிகளையோ பாத்தித்தால் - அது சட்டப்படி குற்றம்" என்கிறது

http://envfor.nic.in/legis/env/env1.html

Red category-யில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை இந்த விதிகளை மதிக்கவில்லை. இதை மீறி நடந்து கொண்டு இருக்கும் ஆலையை விரிவு படுத்த அனுமதி கொடுக்கும் பட்சத்தில் - இந்த போராட்டத்தைத் தூண்டியது யார்?

"ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கசியும் ஆர்சனிக் வாயுவினால் வருடம்தோறும் 400-500 உயிர்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள்" என்கிறது ஒரு ஆய்வு. இது அரசாங்கத்திற்கு தெரியாமல் இல்லை. இந்த ஆலை எங்களுக்கு வேண்டாம் என்று அப்பகுதி மக்களே கூறியும் அரசாங்கம் ஒன்றும் செய்ய வில்லை என்றால் - இந்தப் போராட்டத்தைத் தூண்டியது யார்?

வெறும் நூறு நாள் போராட்டம் அல்ல இது.  கிட்டத்தட்ட 22 வருடங்களாய் நடக்கின்ற போராட்டம். அதன் வரலாறு இதோ -

https://www.thenewsminute.com/article/history-sterlite-thoothukudi-story-betrayal-crony-regulators-78481

சென்னை உயர் நீதி மன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும் என்று 2010ல் கூறிய பிறகும் சஉச்ச நீதிமன்றம் இதனால் வரக்கூடிய பொருளாதார நன்மைகளை சுட்டிக்காட்டி இதைத் தொடர அனுமதிக்கும் என்றால் - இந்தப் போராட்டத்தைத் தூண்டியது யார்?

2016-ஆம் ஆண்டு மாநில அரசு மீண்டும் ஒரு முறை - இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று உச்ச நீதி மன்றத்தில் வக்காலத்து வாங்கியபோது  - இந்தப்போராட்டத்தைத் தூண்டியது யார்?

மக்களைக் காக்க வேண்டிய Pollution control board-உம் அரசும் தத்தன் கடமைகளை செய்யாமல் விட்ட போது, தனது மண்ணிற்காக போராடிய மக்கள் எந்த விதத்தில் தவறிழைத்தார்கள்?

என் கேள்விகள்..

- அனைத்துக்கட்சிகளும் முதலில் ஆதரவு தெரிவித்து, களத்திற்க்கே போய் மக்களை சந்தித்து வந்தார்கள். நேற்று 100வது நாள் போராட்டத்திற்கு ஏன் யாரும் போக வில்லை? ஒரு அரசியல் தலைவரும் அங்கே இல்லை. ஏன்?  அப்படி என்றால் இவர்களுக்கும் facebook புரட்சியாளர்களுக்கு என்ன வித்தியாசம்? 

- முன்னெச்சரிக்கை எடுத்த அரசு, ஏன் மக்களிடம் நேரடியாக பேசுவதற்கு தயங்குகிறார்கள்?

- இவ்வளவு ஆண்டுகள் எப்படி இந்த வேதாந்தா நிறுவனம் நடைபெறுகிறது? யாரை கையில் போட்டுக்கொள்கிறார்கள்? ஓஹ்....


நான் கூறுவது மோடியை மட்டும் அல்ல.. இவ்வளவு ஆண்டுகள் நம்மை ஆண்ட அனைவரையும்தான். இது ஒரு சோறு அவ்வளவுதான்..

- கல் எறிந்த மக்களை துப்பாக்கியில் சுடுவது எந்த வித்தத்தில் நியாயம்? ஏன் ரப்பர் குண்டுகளைப் பயன் படுத்த வில்லை? ஏன் முகத்திலும் மார்பகத்திலும் சுட வேண்டும்? உயிர் போய்விடும் என்று தெரியாதா?

இதற்க்கு - "அவர்கள் வேண்டும் என்றே அப்படிச் சுடவில்லை.. " என்று சப்பை கட்டு காட்டுபவர்களுக்கு - இதோ பிரத்யேக வீடியோ. இதைப் பதிவேற்றம் செய்த செய்தி நிறுவனம் எந்நேரமும் இதை அகற்றலாம் என்பதால், என் youtube சேனலில் பதிவேற்றம் செய்திருக்கிறேன் -




"ஒருத்தனாவது சாகனும்" என்று கங்கணம் கட்டிக்கொண்டு போலீசார் இயங்கியது இங்கே பதிவாகி இருக்கிறது. நோக்கத்தோடு செய்த கொலைகள்தான் இவை.

-----
அரசும், காவல்துறையும், நீதி மன்றங்களும் மக்களுக்கு எதிராக இருந்தால் - மக்கள் எங்கே போவார்கள்? 10 லட்சம் நிதித் தொகையை தூக்கி எறிந்துவிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுபவர்களுக்கு நமது பதில் என்ன?

அனைவரும் இதைப்பற்றி.. இதைப்பற்றி மட்டும் பேசுவதே அவர்களுக்கு நாம் அளிக்கும் பதில்.

போராட்டத்தைப் பிளவுபடுத்தும் சதிகளும், அடக்குமுறைகளும் தொடர்ந்தாலும், தமிழகம் ஒன்றிணைந்து நின்றால் இந்தப் போராட்டத்தில் மாபெரும் வெற்றியை நிச்சயம் ஈட்டும்

Thursday, June 29, 2017

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 26

ஓரக்கண்ணால் பார்த்தபடி 
ஒன்றரை மாதம்..

ஒருவழியாக தைரியம் சேர்த்து - 
ஒரு மழை மாலையில், தன் காதலை 
ஒப்படைத்தாள் 
ஒருத்தனிடம்..

ஓட்டை பேருந்து நிலையத்தில்,
ஓரடி தூரத்தில் நான்..

ஒன்று சேர்ந்தார்களா?
ஒதுங்கி வாழ்ந்தார்களா?


---

கான்க்ரீட் சுவர் தாண்டி,
குட்டிச்சிறுவன் ஒருவன் - முதன்முதலாய் 
கால் நனைக்க வருகிறான்..

கடலின் மொத்த அழகையும் 
கவிதையாய் கடைந்தெடுத்து - அவன் 
காலடியில் கொட்டுகிறது  - அலை.

கால்களோடு கண்களும் நனைய 
காற்றோடு கலந்தது அவன் சிரிப்பு..

கடலை மென்றபடி, 
காத தூரத்தில் நான்..

Image result for besant nagar beach

---

அலுவல்கள் முடித்த 
ஆண்களும் பெண்களும் - வீட்டின் 
அன்றாடங்களை நோக்கும் மாலை ரயில்ப்பயணம்..
அவரவர் வசதிக்கேற்ப  சிறிது பெரிதென; பவுடர்கள் பழுதடைந்த 
அக்குள் வட்டங்கள்..

ஜன்னலோரம் அவள், 
கண்களோரம் கண்ணீர்...
காரணம் கேட்க வக்கில்லாமல் அருகில் நான்...

இடம் வந்ததும் 
இறங்கிச்சென்றாள். 

இமைகள் உலர்ந்ததா?
இனிமை மலர்ந்ததா? 

இன்று வரை பதில் தெரியாமல். நான்..

---

கடிதம் கொடுத்தவளிடம் 
கை குலுக்கி, "வாழ்த்துக்கள்" சொன்னதாகவும்,

கடல் சிறுவனோடு 
மணல் வீடு கட்டியதாகவும்,

கண்ணீர் குமரியிடம் 
ஆறுதல் கூறியதாகவும் 

சாலையை கடக்கையில், என்னை நானே 
சமாதானப்படுத்தி
சிரித்துக்கொண்டேன்..

---  x ---

எஷ்ட்ரா ஷ்பீடா  ஓட்ட சொல்ல,
யார்ரா இது எரும மாடு மாதிரி?..

"சோப்பு கலர்
சிக்னல் கண்ணுக்கு தெர்ல?" - நடூ ரோட்டுல
சிரிச்சுகினே போவுது பாரு 
சாவு கிராக்கி!

---  x ---

Tuesday, April 17, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 11




விடுமுறைக்கு இந்தியா சென்ற 
அமெரிக்க வாழ் இந்தியர்,
"இங்க இந்தியன் புட் எங்கே கிடைக்கும்?" என்றார்!


Wednesday, February 22, 2012

When only the best matters!

"Kapil Dev did not cross fifty in his last 105 ODIs spanning over six and a half years. He did not take four wickets in an innings in the last 50 matches. And in the last 25 matches of his 225-match career, he scored at 11.50 and averaged 43.31 with the ball! And now Kapil is asking Sachin Tendulkar to quit! 

Are five ODIs since the World Cup sufficient to write off a genius with 18000 runs and 48 centuries? And does Kapil Dev remember the last few days – nay, years – of his own career?"

- Writes Arunabha Sengupta in Cricountry.com.

Personally I think I have already stopped caring about Cricket. And I think even the slightest interest that I have for Indian cricket is just because Sachin is still there. I can assuredly say me along with millions of fans across the globe will stop watching cricket once Sachin announces his retirement. And in recent days, I keep hearing people say Sachin should stop playing cricket, including some of his peers and seniors. Added to the already existing pressure, this, arrogant prick announced his retirement couple of days back.

I understand that Sachin is not near the beginning of his end. But that doesn't mean he is near the end either. And for Sachin's sake, why cant we let him finish his 100th ton at his own pace? Even if he decides to let it go and finish it like a fragile unfinished poem, with 99 tons, let it be. But I feel it should be his own decision, not other retards. I read somewhere that he has passed 29 international innings without a century. What happened to the 50's, 60's and 90's during that time?

I feel bad when Dhoni is not backing Sachin up. When I think about it, he is the Captain who gave the World Cup to Sachin immediately after receiving it from the presenters. Can't he handle the fan pressure (and we are ruthless in expectations too!) when the team is not performing well.. ok.. for a significant amount of time? I know its easy to say and write than to be, but, its Sachin we are talking about!... Let him be! 

For all the matches he has won for India, India can lose few matches to make her son reach the milestone.

====== I was in rage today morning when  I read Ganguly [ I personally dont like him much..Sorry all Dada fans] commented that Sachin should retire.. with that feeling sustained in me, I entered the shower.. =====

Its amazing what a hot shower can do you... Its as if you drain all the hatred and rage along with the lather... I could see everything with a smile which made me come out with the following poda-mokha-naaye-ish fun-toons.

For those who dont know Tamil or Tamil songs:

Ponting: Hey dude! Come lets play Volley ball in banana garden. (they are not allowing us to play cricket - understood)
Sachin:  Wait da.. will hit a century in cycle gap and come!

Dhoni (voice over) : Don't angry me!



Next one, I wanted to try Sachin's caricature..but when I tried, it came out like Suruli Rajan. So had to mix and match the best available resources :)


For those who find it difficult to read: Above the stumps: Statistics. Balls coming towards him are - Ganguly, Kapil Dev, Media, Fans, Team mates / Selectors.


This one, wanted to try a 'troll' toon strip ending with a slap face. But thought Chiti-Rajini would be a better option..


Rough translation:

Mr.Maambazha-vai-maama: Does God exist?

Chitti [memory 1 terabyte. Speed 1 zeta hertz]: Yes.

Mr.Maambazha-vai-maama:When will he hit hundredth hundred. 

Chitti: Hypothetical 'Koshtin'!

Fervent Rajini fan will know why thats 'Koshtin', and not Question. :)

Long Live SACHIN!

PS: all the pictures are copyrighted and owned by Shanmuga Bharathi Nageswaran.

Friday, January 27, 2012

Happy new year 2012

As I write this, India is mukking in Aus. 11 paeru. Moochu thenara thenara adikkaranunga. Mokka start to 2012. Mokka ending also predicted by Mayans. And the Gods are probably talking about it.

Shiva: Dei Vishnu
Vishnu: Yes mama..wassup?
Shiva: I am only destroyer no?
Vishnu: Yes mama
Shiva: Then why you need Kalki avatharam? Sit simply.
Vishnu: 10 is very round number da. They took many movies too with that name. So I will wonly take off da. Not you. People will get confused if you go now! They will even be dissapointed to see you!
Shiva : Whats with  the 10? 
Vishnu : Im teliing you no? It looks good. See, 5 pandavas. 100 gauravas. 10 avatars. If you think about it, Indra is having 4 heads. Which feels incomplete. Even in Ramayan, I told that Valmiki to write it as 15 years. He only wrote it as 14. Many people asking me why 14 years you go to forest? If it were 15, no question. Even for Ravanan, 10 heads. No one questions why?! Got it?
Shiva: Ok po, when you are taking da?
Vishnu: This year only, I think... at least thats what Mayans told me!
Shiva: What?? This year-a? Have you taken birth and all?
Vishnu: Yes da
Shiva: Adapaavi. Who?
Vishnu: Sachin da. Even in his name I have placed 'ten'. Sachin Tendulkar. 10 in english. Dul is blast in Tamil. Kar is do in Hindi. Even his jersy number is 10. When he changed his number to 99, his form dropped! Why? Because it wasn't round! People also know. They call me God down there.
Shiva: Semma. Destroy off today then. Very tiring, this job.
Vishnu: Pls machi. Innum orey oru century adichuttu... it will be 100, 100s. What a feat!
Shiva: Aiyo, bleddy fellow, what is it with you and round numbers? I give you till end of year ok? If not I will destroy off.
Vishnu: Nanbaen da!


Ok mama now tune change-u.. ready? 1...2...3....4...


2011 was a good year for me, apart from me going to the verge of getting fired from the previous company . Few days back, I spoke to Madhan about what happened to us in 2011. I extended that thought for the past 10 years which is and will be the most crucial years in my life. 14-24. I've moved on from being a boy struggling to cope up with a breaking voice to a young man who trims his beard twice, just to be comfortable looking at himself in the mirror. I have grown, reading books, watching movies/cricket and relishing my food...


The more I think about it, the more I avoid writing about it.. at least in the blog. Those things can be said and done later. But what to write about 2011? Let me play safe here. Let me put down few things which comes to my mind when I think about 2011. 

* Gautham Menon released Nadunisi Naaigal without any BGM. Also without any story, screenplay and direction. As I told you, I have grown to like movies like never before. It would be dumb if I say I get sad these days after I see a good movie.. I am sad because the number of new good movies that I can see is now minus one! So after Nadunisi naaigal, I was very happy!

* Animal Planet acquired 50% stake in Kural TV. TR released the Afro music that has since been scientifically proven to turn on a specific species in female hippopotamus.

* India won the cricket world cup after 28 years. Indians were overjoyed that there will be no more Hindi interviews of Kris Srikkanth describing the catch which "Kapil ka pakda the ooperwala ball of Richards to out karne ka" - no filty meaning intented.

* Kalmadi was asked to organize the Common Wealth Games, and was arrested for taking it in the literal sense.

* Before killing Osama, the US NAVY SEALS asked him, 'Do you have any last wisg?' He replied, 'Yes, kill me before RA.One is released'.

* Jaya became CM and said "Anna naamam vaazhga. MGR naamam vaazhga". Iyengars confused. Again!

* Inflation was a major issue. Especially for Thala Ajith.

* When asked if he does any homework to practice his expressions, Cheran revealed that he does not poop during the entire shooting schedule.

* Kalimozhi sent to Tihar. A visibly happy Raja called the jailor and told him, "(h)otha hai".

* Personally I'm totally irritated by Suriya's constant thoppai exposure

* Finally Baby B is born and Big B's fuss about that entire phase has made people curse that baby instead of adoring it. [...psssst... Undiscolosed sources revealed that BabyB is currently taller than Suriya by a few inches. ]

* Tamil cinema got a vidi velli - Power Star Dr.Srinivsasan. He looks like shaving panna TR, that is, some one who justu missed two million years of evolootion.

* There was an all India meeting to discuss why Prashanth was still acting in movies.

* Gayle to WICB, "Guys, I am finally in awesome form, lets become great team!" WICB to Gayle, "Fack, you are dropped!"

* Indian Kabbadi world champion team goes back home by rickshaw. Govt confessed that they were unaware of the event and thought it was Ghilli climax scene shooting for a Hindi remake.

* 10 Indians applied for Pakistan citizenship after they were harassed by the "Every Indian must read this" messages on Facebook.

* Vidya balan finally sheds her clothes. Vidya Balan went to skin doctor for some treatment. Doctor told, 'It's ok ma, no need to show, yesterday only I saw in night show'.

* Every one who has completed 'saralivarisai' or has a video camera came up with a Kolaveri video.

* Sharad Pawar slapped hard. Doctors confirm that it is a medical miracle that his face is still distorted.

* Godrej agreed to be the official sponsor of the saavi koththu for STR's kaakavalippu problem after seeing his love anthem.

*Jodhida Megamani Lion K.Paarangal told Sachin that Sani bagwan is vakram-ly looking at him after peyarchi from 3rd house. So he has suggested that Sachin ethify nei vilakku in nearest Sani temple, and write 'Sachin 99+1' with kari on the wall.

*Anna Hazare went without food for several days for a Lokpal Bill. Hence became the #2 Googled person in India, behind only Katrina Kaif, who released Chikni Chameli.

*Poonam Pandey announced that she will strip for the New Year bash. Kapil Sibal confirms that she has nothing significant to censor.



* Rajini is back after sever health issues with the blessings of Mahavathar Babaji [who is said to be Rajini's binaami] and he is still confused about what is happening around him. Kochadayan? Sultan? or Rana? So are his fans!

AND

Happy New Year! :)





PS: Don't make resolution and all this year. Ulagam azhiya poguthu. Open the bottle!



PPS: I know its kind of late to post it now.. but its better late than never!

Friday, July 24, 2009

India Calling - 1

Prelude: Those who saw my Gtalk status msg on July 24th, 2009, they know what it was. For those who dont know, it was this - "Dreamt of going back to India forever :)" . I know its so soon to have such a dream. But still.. :) Now continue reading...

It was a nice pot-luck that night at Kuran-Ji’s house. It was on the way to New Jersy. So obviously we were beckoned by a lot of Tamil friends living there. Ram was in a hurry to leave the place and so did we at 10pm.

We hopped into a cab. I leaned back, exhausted.

“These Indian parties really get to me,” I said. “We are such pretenders, the whole lot of us…with our foreignaffectations and faux accents, when what we really do is go home and eat dal-chaval [lentils andrice] every day.”

“Why can’t we be both?” Ram asked. “Indian and American. Indian-American.”

“An ABCD, you mean?”

“Not necessarily. American for sure, but not necessarily Confused. The best of both worlds.”

I shook my head. “Doesn’t exist. India and America are too different. Best of both worlds leads to confused kids. Best of both worlds is a prescription for an ABCD. You have to pick a country; you have to make a call.”

“I disagree.” Ram’s voice rose. “Being cosmopolitan is not a bad thing.”

“Being cosmopolitan is all very well for adults with set identities. It is a disaster for young children,” I said.

“That’s not true,” Ram said.There was silence. We turned away from each other.

“It is true,” said a voice from the front. Our cab driver was looking at us with interest through the rear-view mirror.

“It’s true,” he said, nodding his head emphatically.

“Raising kids in foreign country is no good. That’s why I sent my wife and kids back to Nigeria last year.”

“Thank you for your comments but...” Ram began testily.

“Hear him out,” I interrupted.

“This culture — very different from African culture,”the man continued, clicking his tongue. “Here it is ...what you say ... sex, drugs and rock & roll, no?”

I smiled and nodded.


“Send your wife home,” the Nigerian cab driver advised. “Nice life in India. Hare Krishna, Hare Rama!” He grinned.

Ram rolled his eyes.


“Look, if giving Ranjini Indian values, whatever they may be, is so important to you, then do something,” Ram said, “rather than hankering for something which doesn’t exist.”

“I will,” I said as we got out of the cab. “I am taking her to the temple tomorrow.”

I wasn’t surprised that motherhood changed me.After all, I, an avowed agnostic, had suddenly started taking my child to the Hindu temple in Flushing, Queens, so she could be exposed to her faith. What surprised me was that motherhood changed my attitude towards America. Until then, America had been a welcoming land where I had spent ten glorious years being young and free. It had denied me nothing because of the color of my skin or the foreignness of my character.

Indeed, it had allowed me to fly, freed me from the constraints of my homeland. After my child was born, America became my daughter’s birthplace, her homeland, and I held it to higher standards. I wanted it to accept Ranjini, but — irrationally, perhaps — I resented that she would always be a minority. I didn’t want Ranjini to think like a minority, to carry a chip on her shoulder, to feel compelled to try harder like I did. I wanted her to have the ease of entitlement, the confidence of knowing that America is her country — because it is.

I wanted her to believe that she would have equal opportunities here, and that she was just like the other kids. So I began to look at other parents, particularly Indian ones, to figure out what techniques the successful ones adopted. Ram and I had many nephews and nieces who had grown up in America, and I talked to them about growing up as an Indian-American. Two years into the process, when Ranjini was about five, it became apparent to me that she would not be a typical American kid.

She was American by birth but couldn’t escape being Indian, not because of the way she was but because of the way her parents were. Ram and I were too Indian. We enjoyed America but had not been able to leave India behind.

Because of us, Ranjini would always be the other, the outsider, the minority, the “Indian” kid. She would be Hindu and vegetarian because we were. She was doomed to spelling out her strange-sounding name because we had thought it pretty and named her so. She wouldn’t escape Indian culture because we surrounded her with it.

Ram’s attitude towards parenting as more sanguine. He believed that as long as we gave Ranjini a stable home and basic values such as honesty, compassion and equanimity, she would turn out fine.

“You are overanalyzing things,” he told me often. “There is no magic cause-and-effect for parenting. It is more like a crapshoot. You do what you can, and hope for the best.”

“That’s not true,” I said. “I want Ranjini to believe that the world is her oyster, that she can become anything she wants, including the President of the United States.”

“You really want her to become President?” Ram asked. “Like Clinton?”

"Not really. But I want her to believe that she can. I want her to believe that she can walk in space and touch the moon,” I said.

“That’s great,” said Ram. “But how do you propose to impart all this confidence and make her humble and respectful to elders like a good Indian child?”

I pursed my lips. He was mocking me. There was a lot I needed to figure out. Cross-cultural parenting was harder than I thought...

[to be continued...]