Thursday, March 22, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 8




மயிலில் உலகையே சுற்றி வந்த முருகனிடமிருந்து 
அம்மை அப்பனை மட்டுமே சுற்றி, மாங்கனியை,
விநாயகர் வென்ற போது, 
அருகில் இருந்த நாரதர் தலையில் அடித்தபடி சொன்னார் -

"என்ன கொடுமை சரவணன் இது?!"

PS: This is apparently the best mokh-ka-vithai I have written so far :) closely followed by this




2 comments: