Tuesday, September 4, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 15







உன் பிள்ளை மண்ணை உண்டால் 
உடனே வாயை திறக்கச்சொல்..

வையகம் தெரியாவிடில்
ஐயமே இல்லை..
நீ யசோதை இல்லை!

1 comment:

  1. அவன் கிருஷ்ணனும் இல்லை உடனே
    மருத்துவமனைக்கு இட்டுச்செல்

    ReplyDelete