Sunday, August 9, 2009

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்.. 3


எல்லாம் வல்ல பரமபிதாவே,
நேற்று நான் உண்ட
கோழியை உயிர்த்தெழச்செய்து ரட்சியும்...

மிகவும் சுவையாக இருந்தது.
ஆமென்...

3 comments:

  1. எல்லாம் வல்ல என் பரமபிதாவே ,
    நேற்று கோழியை உண்ட எந்த பாரதியை தண்டிபாயாக
    என்னை விட்டு தனியாக சென்றதுக்காக!!!
    ஆமென்....

    ReplyDelete
  2. nechu chicken lam sapdala arun :)

    ReplyDelete